About Us

Few Words About Us

Founded in 2020

வாழ்க மாமன்னர் மருது பாண்டியர் புகழ் வளர்க அகமுடையார் ஒற்றுமை

தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார் சமுதாயத்தினர் தங்கள் சமூகத்திற்குள் திருமண பந்தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் அகமுடையார் சமுதாயத்திற்கு என தனியாக திருமண பந்தத்தை உருவாக்கிக் கொள்ள இது நாள் வரை நாடு தழுவிய திருமண அமைப்பு இல்லாத சூழ்நிலையில் வொவொரு சமுதாயமும் தனக்கென ஒரு பந்தத்தை பயன்படுத்துகின்றனர் அகமுடையர்களுக்கு மாவட்ட வாரியாகவும் ஆங்காங்கே குழுக்களாகவும் இருந்து திருமண உறவுகளை உருவாக்கிக்கொள்கின்றனர் இந்நிலை மாறி தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார்கள் தங்களுக்குள் திருமண பந்தத்தை உருவாக்க உறவை ஒன்றிணைக்க அடையாளம் தெரிந்துகொள்ள அகமுடையார் கல்யாண் மாலை என்ற அமைப்பை கடந்த 13/03/2020 அன்று துவக்கி தஞ்சையில் மிகப் பெரிய அகமுடையார் கல்யாண மாலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம் .இதன் மூலம் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

தமிழகத்தில் உள்ள அணைத்து சமுதாயத்தை சார்ந்தவர்களுக்காகவும் தனக்கென திருமண தகவல் மையம் நிறுவி அதன்முலம் திருமண உறவை மேம்படுத்துகின்றனர் முக்குலத்தோரின் அகமுடையார் சமுதாயத்திற்கு அணைத்து மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அவர்களது எண்ணங்களின் திருமண உறவை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அகமுடையார் கல்யாண மாலை என்ற அமைப்பை கடந்த 13/03/2020 அன்று தஞ்சையில் துவக்கி வாட்ஸாப்ப் குரூப் மூலம் 500க்கு மேற்பட்ட ஜாதகங்கள் உள்ளடங்கியே அமைப்பாக செயல்பட்டு வருகின்ற 2022 முதலாண்டில் உறவுகளுக்கு எளிமை படுத்தும் விதமாக கணினி மூலம் (APP) கொண்டுவந்துள்ளோம் இதனை அனைவரும் சிறப்பான முறையில் பயன்படுத்தி அகமுடையார் திருமண உறவுகளை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.